அரச உத்தியோகத்தர்களுக்கான உற்பத்தி திறன் 5S தொடர்பான பயிற்சி நெறியானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில் 27.03.2025 பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.










இந்நிகழ்வின் வளவாளராக மண்முனை தென் எருவில் பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சத்யகௌரி தரணிதரன் அவர்களும் திருமதி.மிர்னாளினி பிரபாகரன் உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அலுவலகத்தின் பதவி நிலை உதவியாளர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.இந் நிகழ்வு காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.











