மாற்றுத்திறனாளிகளுக்காக சமூகசேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் சுயசக்தி அபிமானி தேசிய விருதின் முதலாம் , மூன்றாம் விருதுகளை எமது பிரதேசசெயலகம் சார்பாக YMCA, Ozanam நிலையங்கள் பெற்றுக்கொண்டனர்
விருதுகள் கௌரவ அமைச்சர் சுதர்சனி பெர்னாண்ந்து புள்ளே அவர்களினால் வழங்கப்பட்டது















