மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 2022 புத்தாண்டு கடமை ஏற்றல் வைபவம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது ஊழியர்களால் தேசிய கீதம் பாடப்பட்டது. மேலும், புத்தாண்டை தொடங்கும் வகையில், விழாவில் பொதுப்பணித்துறை உறுதிமொழியை ஊழியர்கள் எடுத்துக்கொண்டனர்.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பிரதேச செயலாளர் வழங்கி வைத்தார்.

1

2

3

4

5

6

7

News & Events

23
மே2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
மே2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top