இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 75வது சுதந்திர தின நிகழ்வானது 04.02.2023 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது தேசியக் கொடி பிரதேச செயலாளரால் ஏற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.


மேலும் மர நடுகை நிகழ்வும் அதனைத் தொடர்ந்து சகல உத்தியோகத்தர்களாலும் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.












