மண்முனை வடக்கு பிரதேச செயலக வாணி விழா நிகழ்வானது 10.10.2024 அன்று பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்களிப்புடன்இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவ மாணவிகளது கலை நிகழ்வுகளும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



















