எமது பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களான Mrs.Mable Hariharan(MSO - 1), Mr.T.Ravichandran (OES - 1) ஆகியோருக்கான கௌரவிப்பும் சேவை நலன் பாராட்டும் நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் 18.11.2024 அன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.























