மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதி திட்டமிடல் பணிப்பாளாராக கடமையாற்றி திட்டமிடல் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்று செல்லவுள்ள திருமதி. ஜெ .கணேசமூர்த்தி அவர்களின் பிரியாவிடை நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச்சங்க ஏற்பாட்டில் 30.12.2024 அன்று டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.


















