மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்த வருடாந்த ஒளி விழா 2019 டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது.
இந் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கத்தோலிக்க மற்றும் மெதடிஸ்ட் அருட்தந்தையினர் கலந்து சிறப்பித்தனர்.















