இலங்கையில் இந்துக்களால் தமிழ் நாட்காட்டியின் ஆடி மாதம் முதலாம் நாள் கொண்டாடப்படுகின்ற ஆடிப்பிறப்பு நிகழ்வானது 12.08.2020 திகதியன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக கலாசார பிரிவினரின் ஒழுங்கில் இடம்பெற்றது.

இலங்கையில் இந்துக்களால் தமிழ் நாட்காட்டியின் ஆடி மாதம் முதலாம் நாள் கொண்டாடப்படுகின்ற ஆடிப்பிறப்பு நிகழ்வானது 12.08.2020 திகதியன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக கலாசார பிரிவினரின் ஒழுங்கில் இடம்பெற்றது.
