கலாசார அலுவலக திணைக்களத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்ட முதிர்ந்த கலைஞர்களுடனான சந்திப்பு மற்றும் உதவித்தொகை வழங்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் 13.08.2020 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.





கலாசார அலுவலக திணைக்களத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்ட முதிர்ந்த கலைஞர்களுடனான சந்திப்பு மற்றும் உதவித்தொகை வழங்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் தலைமையில் 13.08.2020 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.




