குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக ஆரம்பித்து வைக்கப்பட்ட வீட்டுதிட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் , 11.10.2022 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் நிறைவடைந்த வீடு உரியவருக்கு கையளிக்கப்பட்டது.
இவரிற்கான காணி பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு அகிம்சா நிறுவனத்தின் நிதி உதவியில் WWDF நிறுவனம் ஊடாக வீட்டுதிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
 
IMG 20221011 WA0010
 
IMG 20221011 WA0012
 
 
IMG 20221011 WA0015
 
IMG 20221011 WA0016
 
IMG 20221011 WA0019
 
IMG 20221011 WA0020
 
IMG 20221011 WA0024
 
IMG 20221011 WA0027

News & Events

23
மே2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
மே2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top