மாவட்ட செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வலைப்பந்தாட்ட போட்டியில் பிரதேச செயலக, மாவட்ட செயலக அணிகளுடன் மோதிய மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வலைப்பந்தாட்ட அணி Champion ஆனது.
பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் பாராட்டு விழா நடாத்தப்பட்ட போது வெற்றியாளர்களுக்கு மாலைகள் அணிவிக்கப்படு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொதிகள் என்பன பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.





























