சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 20 ஆவது ஆண்டு நினைவு தினமாகிய 26.12.2024 அன்று இயற்கைப் பேரழிவில் உயிர் நீத்த சகலரையும் நினைவு கூர்ந்து மௌன அஞ்சலியுடன் மக்களின் தேசிய பாதுகாப்பு மற்றும் முன்னாயத்தம் என்பன குறித்து மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.


நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், கணக்காளர், பதிவாளர், சமுர்த்தி வங்கி பிரதான முகாமையாளர்கள், அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர், சமூகசேவை உத்தியோகத்தர்,கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட செயலக அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


කාත්තන්කුඩි ප්රාදේශීය ලේකම් කාර්යාල කුසලානයේ ප්රථම ස්ථානය මන්මුනේ උතුර ප්රාදේශීය ලේකම් කාර්යාල ක්රිකට් කණ්ඩායමට හිමිව තිබේ.




රාජ්ය නිලධාරීන් අතර පැවැත්වෙන ජාතික මට්ටමේ දැල්පන්දු තරගාවලියේ ‘ඩී’ කොටසේ ලීගයේ 4 වැනි ස්ථානය හිමිකර ගැනීමට මන්මුණේ උතුර කොට්ඨාස ලේකම් කාර්යාලීය දැල්පන්දු කණ්ඩායම සමත්ව තිබේ.


Manmunai North Divisional Secretariat Annual Oli Vizha was held on 13.12.2024 at Derba Hall.









எமது பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களான Mrs.Mable Hariharan(MSO - 1), Mr.T.Ravichandran (OES - 1) ஆகியோருக்கான கௌரவிப்பும் சேவை நலன் பாராட்டும் நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் 18.11.2024 அன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.























